எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 10 டிசம்பர், 2021

💧 கலந்த 🥛

 👨🏽 பால்காரரிடம் 🐃 ஒன்றும் நான்கு 🐄 இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் 🥛 விற்று வந்தார். தினமும் 🌄 எழுந்து ⛺ சுத்தம் செய்வார். 🐄 குடிப்பதற்குத் 💧, சாப்பிட 🌾 வைப்பார். 🥛 கறந்தவுடன் 🏺 எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் 🏘 சென்று கொடுப்பார். 👨🏽 மனைவி 👩🏽 தன் கணவனுக்கு உதவி செய்வாள்.

🥛 💧 கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் 👨🏽. அதனால் கிராமத்து மக்கள் 👨🏽 🥛 வாங்குவதையே விரும்பினார்கள். 🥛 விற்று சம்பாதித்து 👨🏽👩🏽, இரு 👶🏻 குடும்பத்தை 😊 நடத்தி வந்தார்கள். ஒரு நாள் பக்கத்து ஊரில் 🥛 ஊற்றிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது 🧔🏻 சந்தித்தார் 👨🏽.

🧔🏻 🥛 ஊற்றுபவர்தான். அவர் பக்கத்து ஊரில் இருக்கிறார். 🥛 💧 கலக்காமல் விற்கமாட்டார். அதனால் மக்கள் 🧔🏻 ஊற்றும் 🥛 விரும்பவில்லை. 👨🏽 🥛 பற்றி கேள்விபட்டவர்கள், 🧔🏻 🥛 நிறுத்திவிட்டு, 👨🏽 🥛 வாங்கத் தொடங்கினார்கள். 🧔🏻 இதனால் 👨🏽 மேல் பொறாமை. எப்படியாவது 👨🏽 வியாபாரத்தைக் கெடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தார். ஆனால் 👨🏽 தன்மேல் 🧔🏻 கொண்டுள்ள 👿 பற்றி எதுவுமே தெரியாது.

‘‘என்ன 👨🏽 சௌக்கியமா?’’ என்று நலம் விசாரித்து பேசத் தொடங்கினார் 🧔🏻. ‘‘என்ன 👨🏽, பிழைக்கத் தெரியாதவனா இருக்கிறாயே! உன் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?’’ என்று பீடிகை போட்டார் 🧔🏻. 

‘‘என்ன 🧔🏻 சொல்றீங்க? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே....’’ யதேச்சையாகக் கேட்டார் 👨🏽.

‘‘👨🏽, உனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. உன் 👶🏻 வளர்ந்துகிட்டிருக்காங்க. அவங்களுக்கு செலவே இனிமேலதான். கையில நாலு 💰 இருந்தாத்தான் நல்லது. 🥛 கொஞ்சம் 💧 கலந்து ஊத்தினாலும் வாங்கறவங்க வாங்கிகிட்டு தான் இருப்பாங்க. கொஞ்சமா 💧 கலந்தா ஒண்ணுமே தெரியாது. நான் சரிக்கு சரி 💧 கலந்துதான் ஊத்தறேன். என்கிட்ட வாங்காமலா இருக்காங்க? அதனால புத்தியோட பொழச்சுக்கப்பா’’ என சொல்லிவிட்டு 👨🏽 முகத்தைப் பார்த்தார் 🧔🏻.

‘‘சரிண்ணா, நீங்க சொன்னபடி செய்யறேன்’’என்ற 👨🏽 தன் வழியே நடந்தார். 👨🏽 மனதில் 👿 புகுந்தது. ‘🧔🏻 சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. 👶🏻 வளர்ந்து கொண்டு இருக்கிறாங்க. இனிமேல் எல்லாமே செலவுதான். ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து வைத்தால்தானே நாமும் நிம்மதியாக இருக்க முடியும்’ நினைத்துக்கொண்டே 👨🏽 🏠 வந்து சேர்ந்தார்.

அடுத்தநாள் 💧 கலந்த 🥛🏺 சுமந்துகொண்டு அடுத்த கிராமத்துக்குப் புறப்பட்டார். மனதுக்குள் 🤯 புகுந்து  இருந்தது. பழைய 💪 இல்லை.  திடீரென்று தலையில் யாரோ தட்டுவதுபோல இருந்தது. 🏺 சரியாகத் தாங்கிப் பிடிக்க 🖐 எடுப்பதற்குள்,  🏺 விழுந்து 🥛 சிந்திவிட்டது.

மேலே ஒரு 🦅 பறந்து கொண்டிருந்தது. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’, என்று கோபமான 👨🏽, எறிவதற்கு கல்லை எடுத்தார்.அதற்குள் 🦅 பறந்துவிட்டது. வேறு வழியின்றி 🏠 வந்த 👨🏽 அன்று மனசே சரியில்லை. ‘இனிமேல் 💧 கலப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இப்படியெல்லாம் இழப்பு வந்தால், எப்படித்தான் சரிகட்டுவது? இதுவரை இப்படி ஆனதே இல்லை’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தார். 

அடுத்த நாளும் அதே போல 💧 கலந்த பாலை எடுத்துக் கொண்டு அதே வழியில் சென்றார். எச்சரிக்கையாக 🏺 பிடித்துக்கொண்டே வந்தார். வழியிலிருந்த அதே 🌲 தாண்டிச் செல்வதற்குள், 🦅 தலைக்கு மேலே பறந்து வரத் தொடங்கியது. 🦅 கண்டதும் 👨🏽 கால்கள் நின்றன.

‘ஏ 🦅, ஏன் இப்படிச் செய்யறே? என் பிழைப்பையே கெடுக்கறியே’, 👨🏽 👄 முணுமுணுத்தன. மீண்டும் 🦅 🏺 நோக்கிப் பறந்து வந்தது. ‘‘💰 ஆசை வந்துடுச்சு இல்லையா? இவ்வளவு நாள் இல்லாமல், இப்ப இப்படி 💧 கலந்து விற்பது ❌ இல்லையா? அநியாயமா சேர்க்கும் 💰 தங்காதுன்னு தெரியாதா?’ ‘🦅 குரல் கேட்டது. 

‘ஐயோ.. நான் எவ்வளவு பெரிய ❌ செஞ்சுட்டேன். இவ்வளவு நாள் இல்லாத 💰 ஆசை என்னைக் குழியில தள்ளிடுச்சு’ 🧔🏻 என் வியாபாரத்தைக் கெடுத்து நாசம் பண்ண பார்த்திருக்கிறாரே, நல்ல வேளை, கடவுளே 🦅 வழியா நமக்கு அறிவுரை வழங்கிட்டாரு’ என்று மனம் தெளிவாகி, மீண்டும் பழையபடி 💧 கலக்காத 🥛 எடுத்துக் கொண்டு நடந்த 👨🏽 தலைக்கு மேலே நிழல் கொடுத்து 🦅 பறந்து வந்தது!

நேர்வழியில் செல்பவர்களுக்குத் தெய்வம் துணை நிற்கும் என்பது உண்மை!!